Page 33 of 36
“ஒருவேளை நான் தவறு செய்து விட்டேனா? இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் எப்படியாவது தன் மாமியார் அவர் மகனின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து இந்த இளம்பிறையை திருமணம் செய்து வைத்திருப்பார்..
இவளும் சிரித்த முகத்துடன் தன் கணவனுடன் வாழ்ந்து இருப்பாள்.. தன்னை புரிந்து கொண்ட மனைவி கிடைத்து விட்டாள் என்று ஆர்யமனும் சந்தோசமாக தன் வாழ்க்கையை
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருப்பதை கண்டு அங்கு விரைந்தான்..
சற்று அருகில் வரவும் அவள் காலுக்கு வெகு அருகில் இருந்த அந்த தேளை பார்த்துவிட்டவன் அது அவளை கடித்துவிடக்கூடாது என்றுதான் சத்தமாக கத்தி இருந்தான்..