Page 23 of 23
”சரிண்ணா” என சொல்லியவள் முற்றத்தின் தரையை யதேச்சையாக பார்த்தாள் அங்கு தரையில் ஏதோ கிறுக்கப்பட்டிருப்பதைக்கண்டு வியந்தாள் ஏதேதோ குழந்தை வரைந்த ஓவியங்கள் இருப்பதைக்கண்டு ராகவனிடம்
”அண்ணா இது என்ன” என கேட்க அவனும் பார்த்துவிட்டு
”இதெல்லாம் கதிரவனோட கைசித்திரம் சின்னப்ப எதையாவது வரைஞ்சிக்கிட்டு இருப்பான் ... : center;">Go to Kadhal deiveega rani story main page
This story is now available on Chillzee KiMo.
...