Page 38 of 39
அதற்குள்ளேயே சுழன்று கொண்டு அதிலேயே மடிந்து போய் விடக்கூடாது...
தீர்க்க முடியாத பிரச்சனை என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.. ஆனால் நம் மக்களுக்கு அது தீர வழியை கண்டு பிடிப்பதும் அது தீரும் வரைக்கும் காத்திருக்கும் பொறுமையும் இல்லவே இல்லை.. " என்றது நினைவு வர அடுத்த நொடி தன் தலையை சிலுப்பி கொண்டு நிமிர்ந்து நின்றாள்..
“யெஸ்.. வினோ சொல்வது கரெ
...
This story is now available on Chillzee KiMo.
...
ப ஈசி..ஆனால் அதை சமாளிக்க, உனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்கும் தெரியும் தான்..
அதுவும் நீ ஒருத்தியாக சமாளிப்பது கஷ்டம்தான்.. அதுக்குத்தான் உன்னை என் பக்கத்தில்