Page 35 of 39
கடைசியில் நீயும் ஒரு சாதாரண பெண்ணாக நடந்து கொள்ளாதே.. மாற்றி யோசி..ஒரு குழந்தை வந்தவுடனே உனக்கென்று ஒரு எதிர்காலமே இல்லை என்று எண்ணுவது முட்டாள்தனம் இல்லையா?
குழந்தை என்பது இந்த வாழ்வின் ஒரு பிடிப்பு.. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை ஆகி விடாது.. உனக்கென்றும் நீ வாழவேண்டும்.. எவனோ செய்த தவறுக்காக உனக்கு எதிர்காலமே இல்லை என்று உன் வாழ்க்கை கதவை இழுத்து மூடிக
...
This story is now available on Chillzee KiMo.
...
டியவில்லை இல்ல.. “ என்றான் வேதனையுடன்..
அவன் வேதனை படுவதை கண்டதும் அவளுக்குமே கஷ்டமாக இருந்தது..
அவள் இந்த கோணத்தில் யோசித்திருக்கவில்லை.. வினோதன் ஐ பற்றி தெரியும்தான்..