Page 57 of 60
யாரோ பெற்ற பிள்ளைகளின் மீது நீ காட்டிய தாய்ப்பாசம் சான்ஸ்லெஸ்.. அதுவும் உனக்கென்று ஒரு குழந்தை வந்த பிறகும் கூட அவர்களை உன் மகன்களாகவே பாவித்து என்னிடம் இருந்து அவர்களை காப்பாற்றி கொள்ள மிரண்டாயே...
ரொம்பவுமே பிரமித்து போய்விட்டேன்.. யூ ஆர் சோ க்ரேட்.. உன்னை மாதிரி, ஆர்யமன் மாதிரி நல்லவர்கள் உடன் நட்பாக இருப்பதால் தான் என்னாலும் கொஞ்சமாகவாது நல்லவளாக நடந்து ... ட்டிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தனர்..
அந்த மூன்று பிள்ளைகளும் அவன் மார்பை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள தனக்கென்று தேடி அவன் கழுத்து வளைவில் கொஞ்சமாய் இடத்தை பிடித்துக்கொண்டாள்
This story is now available on Chillzee KiMo.
...