Page 2 of 60
அழுது புலம்பாமல் தைர்யமாக நிமிர்ந்து நின்ற விதம் எல்லாம் காண அவளுக்கு பிரமிப்பாக இருக்கும்..
அதோடு எந்த சூழ்நிலையையும் கண்டு கலங்கிவிடாமல் நிமிர்ந்து நின்று அதை எதிர்கொள்ளும் அந்த நாயகியின் நிமிர்வு அவளை மெய் சிலிர்க்க வைக்கும்..
“இப்படி எல்லாம் கூட பெண்களால் இருக்க முடியுமா? அப்படி என்றால் என்னால் ஏன் அந்த மாதிரி எல்லாம் இருக்க முடியவில் ... புருஷன் மயங்க மாட்டார்.. “ என்று சிரித்துக் கொண்டாள் மந்தாகினி..
This story is now available on Chillzee KiMo.
...
“இதோடா.. இது எப்ப இருந்து? ஆமாம் எப்படி அப்படி? “ என்று வம்பிழுத்தார் மிஸ்டர் மனஸ்..