Page 2 of 17
என சொல்ல மதுமதிக்கு அந்நேரம் தன் தந்தையின் மீது பொல்லாத கோபம் எழுந்தது.
கதிரவனை தவறாக பேசிய தந்தையை வெறுத்தவள் சட்டென அங்கிருந்து விலகி தன் தாயைக் காணச் சென்றாள்.
அவளின் கோபத்தைக்கண்ட ராகவனுக்கு மனது உறுத்தியது ஆனாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அதற்குள் கணேசனுக்கு போன் வரவும் என்னவென பேசினார்
”ஓ அப்படியா வந்தாச்சா அட்ரஸா இ ... த்த
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியும் நடக்கும்ப்பா, எனக்கென்னவோ இவரு மதுவுக்கு மாப்பிள்ளை பார்க்கற மாதிரி