Page 16 of 17
பாவை ராதயோ வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லயே கூட..
இளைய கன்னியின் இமை இமைத்திடாத கண்
அங்கும் இங்கும் தேட....
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தொல்லயோ...
பாவம் ராதா...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதயோ வாட
அதே
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைத்துக் கொள்ள மறுபக்கம் பாட்டு பாடி ஓய்ந்திருந்த மதுமதிக்கு புரை ஏறி இருமினாள்
அந்த சத்தம் கேட்டு சுபத்ரா அவளை தேடி வந்தார்
”மது என்னம்மா இருமற என்னாச்சி”