தொடர்கதை - என் உயிரானவள்... – 08 - பத்மினி செல்வராஜ்
“மே ஐ கம் இன் மேம்... “ என்று மெதுவாக கதவை தட்டிவிட்டு பணிவாக ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்..
அதைக் கேட்டதும்
“எஸ் கம் இன்... “ என்று மிடுக்காய் மொழிந்தாள் மணிகர்ணிகா..
அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஒரு நடுத்தர வயது பெண்..
கிட்டதட்ட பின் முப்பதுகளில் இருப்பாள் போல..ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சிப்பந்திகள் உடுத்தியிருக்கும் உயர்தரமான சீருடை போல அவளும் சீருடையை அணிந்திருக்க, அவள் கைகளில் ஒரு தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்..
அப்பொழுது தான் சூடான காபியை குடித்து முடித்தவள் அன்றைய தினசரியில் அவள் பார்த்த புகைப்படம், ... மணிகர்ணிகா விற்கு.. காலை உணவிற்கு இத்தனை ஐட்டங்களா? என்று வாயை பிளந்தாள்.. “அடங்கொய்யால..! ஒரு ஆள் சாப்பிட இத்தனை ஐட்டங்களா? ஓ..இதுதான் ராஜவிருந்து
This story is now available on Chillzee KiMo.
...