(Reading time: 56 - 112 minutes)
En uyiravanaval
En uyiravanaval

அதில் ஒரு நொடி திகைத்தாலும் மறு நொடி அவன் கை ஓங்கியதே கண் முன்னே வர, சிலிர்த்துக் கொண்டவள் அவனை எப்படி மீண்டும் காயப்படுத்துவது என்றுதான் அவசரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்...

அவன் கூறிய அறிவுரை சரியே என்றாலும் அவனை காயப்படுத்தும் வேகத்தில் வார்த்தையை கடித்து துப்பினாள்.. 

“இதோடா.... சாத்தான் வேதம்  ஓதுகிறது...அப்படி அக்கறை இருக்கிறவர் எனக்கு ப

...
This story is now available on Chillzee KiMo.
...

வீணாக என்னுடன் மோதி என் பொன்னான நேரத்தை வீணாக்காதே..  இப்பொழுது அடம்பிடிக்காமல் சாப்பிடு.. “  என்றவன் அடுத்து அங்கிருந்து இன்டர்காமில் சில பட்டன்களை தட்ட அடுத்த நொடி அந்த கலா உள்ளே வந்தாள்..  

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.