(Reading time: 56 - 112 minutes)
En uyiravanaval
En uyiravanaval

அத்தனை பேர் உழைப்பையும் நீ உதாசீனப் படுத்தி விட்டாய்..

இனி ஒரு தரம் உன் கோபத்தை உணவில் காட்டாதே.. “ என்று பற்களை கடித்து வார்த்தைகளை நிதானமாக கோர்த்து சொன்னான்...

அதை கேட்டவளுக்கோ ஒரு நொடி பளிச்சென்று மின்னல் வெட்டியது..

அவள் தந்தை சொல்லும் அதே பொன்மொழிதான்.. சிறு வயதில் இருந்தே உணவை வீணாக்க கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி வளர்த்தவர்.

...
This story is now available on Chillzee KiMo.
...

“ என்று நிமிர்ந்து நின்றிருக்க, அவனோ அதற்குள் தன் கோபத்தை கட்டுபடுத்தி கொண்டு தன் கையை இறக்கி கொண்டான்..

கூடவே அவள் செய்த தவறை சுட்டி காட்டி அவளுக்கு அட்வைஸ் வேற..

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.