Page 21 of 31
இருக்கிறது..
அப்படி என்றால் இனி என் வாழ்வு என் கையில் இல்லையா? பழைய படி எனக்கான வாழ்க்கையை நான் வாழ முடியாதா ? ஏன் இப்படி ஒரு நிலை எனக்கு ? “ என உள்ளுக்குள் மருகினாள்..
ஏன் இப்படி ஒரு நிலை என்று தனக்குள் கேட்டு கொண்டவளுக்கு அதற்கான விளக்கத்தை அவள் தந்தை எடுத்துக் கூறினார்..
... கிக் கொண்டிருந்தது.. அதைக் கண்டவருக்கு பெரும் ஆச்சர்யம்... கூடவே பெருமையும் அதையும் மீறி சிரிப்பு வந்தது..
தன் மனைவியை இம்ப்ரெஸ் பண்ண மருமகன் என்னவெல்லாம் செய்கிறான் என்று புரிந்ததும்
This story is now available on Chillzee KiMo.
...