(Reading time: 56 - 112 minutes)
En uyiravanaval
En uyiravanaval

தன் குஞ்சினை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி தன் உள்ளே பத்திரமாய் புதைத்துக் கொள்ளும் தாய்க்கோழியின் பத்திரமான அரவணைப்பு போல அவளை தன் மார்போடு,  மார்பிற்குள் புதைத்துக் கொள்பவன் போல தன்னவளை அணைத்துக் கொண்டான் துஷ்யந்த்..  

அதெல்லாம் பொண்ணுக்கும் நொடியில் புரிந்தது தான்.. ஆனால் அடுத்த நொடி அவளின் இன்னொரு மனம் விழித்துக் கொள்ள உடனே   அவனிடமிருந்து துள்ளி

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த் அவரை பார்த்து புன்னகைத்தவன்

“அது எனக்கும் தெரியும் மாமா.. நீங்கள் எங்களைப் பற்றி  கவலைப்பட வேண்டாம்..என் பொண்டாட்டியை நான் சீக்கிரம் சமாதானபடுத்திடுவேன்..”  என்று புன்னகைத்தான்..  

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.