Page 22 of 31
அவருக்கு அவருடைய இளமைக்காலம் நினைவு வந்தது..
அவர் செய்யாததா...! தன் மனைவி வாணியை சரி கட்டுவதற்காக என்னவெல்லாம் பண்ணி வைத்தார்.. அதெல்லாம் இப்பொழுது ஞாபகம் வர துஷ்யந்த் தன் மகள் மீது வைத்திருக்கும் காதல்(அப்படித்தான் கதை கட்டி இருக்கிறான் தன் மாமனாரிடம்..) , அனுபவஸ்தரான மணிக்கு தானாக புரிந்தது..
அது இப்பொழுது நினைவு வர, உட ... p>
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நாமே தீர்மானித்து நடந்து கொண்டாலும் எதிர்பாராமல் நம் வாழ்வில் வந்து இருக்கும் திருப்புமுனை தான் இந்த வாழ்க்கையின் மீது நமக்கு ஒரு பற்றுதலை கொண்டு வருவது..
This story is now available on Chillzee KiMo.
...