Page 20 of 20
அங்கேயும் யார் கண்ணிலும் படாமல் தங்கள் அறைக்குள் வந்தவர்கள் மெல்ல கதவை மூடிவிட்டு
“அப்பாடி..... எப்படியோ தப்பிச்சு வந்தாச்சு... “ என்று படுக்கையில் விழுந்தனர் மைத்தியும் ஆனந்தியும்...
படுக்கையில் விழுந்ததும் மிருணாளினிக்கு உள்ளுக்குள் இன்னுமே படபடப்பாக இருந்தது. அந்த பொறுக்கி அவளிடம் டான்ஸ் ஆட அழைத்ததும் அவள் கை நீட்டி அவனை அறைந்து வைத்ததும் ஒன்றும் பெரிதா
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Puthagam Mudiya Mayil Erage story main page