(Reading time: 37 - 73 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

அதைத்தான் நான் வெறுக்கிறேன்.. என் வாழ்வில் காதல் என்பது இல்லவே இல்லை...” என்றாள் மிருணாளினி வெறுப்புடன்..

“அடியே... அப்படி பட்டுனு இழுத்து மூடிக்காத டி... அப்புறம் உன் கழுத்தில் மூனு முடிச்சு போட்டு உனக்கு புருஷனாக வாழ்க்கை பட போகும் என் வருங்கால அண்ணன் ரொம்ப பாவம்...

காதல் இல்லாமல் ஒரு ஜடத்துடன் எப்படி குடும்பம் நடத்துவாராம்... அதனால் மிரு செல்லம்... திரும

...
This story is now available on Chillzee KiMo.
...

தன் புடவை முந்தானையின் நுனியை தன் தளிர் கரங்களால் பிடித்து முறுக்கி கொண்டு தரையை பார்த்தவாறு அந்த புல் தரையில் அமர்ந்திருந்தவளை தழுவி நின்றது அவன் பார்வை.. 

ஒரு நொடிதான்.. அதற்குள்

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.