(Reading time: 37 - 73 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

புடவை என்றாலே அலறி அடித்து ஓடும் இன்றைய மாடர்ன் யுவதிகளுக்கு மத்தியில் வித்தியாசமாய் இவள் மட்டும் புடவையை ரொம்பவும் விரும்பி அணிவாள்...

அதுவும் காட்டன் புடவை என்றால் கொள்ளை பிரியம்...

தழைய தழைய புடவை கட்டி, தன் நீண்ட கூந்தலை கருநாகம் போன்று ஜடை பின்னி தொங்கவிட்டு அதற்கு மேல் மல்லிகை சரத்தை இரண்டாக மடித்து வைத்து கொள்வாள்...அதுவும் பின்னால் தொங்கும் பூ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒருவர்... 

அதே போலத்தான் மைத்ரேயின் தந்தை கோழிப் பண்ணையும் மாட்டு தீவனம் அறைத்து விற்கும் தொழிலையும் பார்த்து வருகிறார்.. ஆனந்தியின் தந்தை பைனான்ஸ் ல் பெரும் லாபம் சம்பாதித்து வருபவர்..

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.