Page 4 of 10
மிகவும் பரிச்சயமானவள் என்பதால் அவளால் வெகு இயல்பாக அந்த குடும்பத்தினருடன் பேச முடிந்தது. அப்படி பேசிய நேரத்தில் வாய்ப்பு கிடைத்தப் போது, கார்த்திக்கை தனியாக அழைத்து சென்று பேசினாள் மஞ்சு.
ஜோதியின் விருப்பத்தை நண்பனிடம் சொன்னவள்,
“நீ என்ன சொல்ற கார்த்திக்?” என்ற கேள்வியுடன் முடித்தாள்.
“நான் சொல்றது இருக்கட்டும். நீ என்ன சொன்ன மஞ்சு? அதெல்லாம் வேண்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
என் மேல வச்சிருக்க மரியாதையை கெடுத்துக்க கூடாதுன்னு அமைதியா இருந்தேன்...”
“ஹ்ம்ம்... உண்மையாவா சொல்ற?”
“விளையாட்டுக்கு சொல்லலை மஞ்சு, உண்மையா சொல்றேன்... உன் கிட்ட எதுக்கு பொய்