தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 03 - சசிரேகா
விடிந்தது.
காலைப் பொழுது ரம்மியமாக இருந்தது மதுமதிக்கு, சுபத்ராவோ அடுப்படியில் வேலை செய்வது அவளுக்கு கேட்டது.
”ஓ அம்மா எழுந்துட்டாங்க போல இருக்கே நாமளும் சீக்கிரமா குளிச்சி ரெடியாயிடனும் இல்லைன்னா அப்பா திட்டுவாரு” என நினைத்தவள் அவசரமாக கட்டிலை விட்டு எழுந்து நின்றாள் சுற்றி முற்றி பார்த்தாள், கதிரவன் அறை என்றதுமே உள்ளுக்குள் குறுகுறுவென இருந்தது, தான் ஒரு ஆண்மகனின் அறையில் ஒரு நாள் இரவு முழுவதும் தனிமையாக படுத்து உறங்கியிருப்பதை நினைத்து ஆச்சர்ய்பட்டாள்.
கூடவே அவளுக்கு என்றும் இல்லாத உற்சாகமும் பிறந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் சீறுவதைக்கண்டு பயந்தாள் மதுமதி அந்நேரம் ராகவன் வந்து அவளை காப்பாற்றினான்
”ஏய் காளை மாரி அமைதியாயிருங்க, இவள் யாரோ இல்லை என் தங்கச்சி புரியுதா சீறாத