Page 11 of 19
ஒன்றுமில்லை தன் முயற்சி வீணாகும் நாளை சொல்வோம் அப்போது தனக்காக பேச ஒருவராவது இருப்பார்கள் என நினைத்து நாளைப் பொழுதிற்காக இப்போதிருந்தே காத்திருக்கலானாள்.
அவளை கவனிக்காமல் அனைவரும் தங்கள் வேலைகளை முடித்து விட்டு ஓய்ந்துப் போனார்கள். அனைவரும் உறங்க செல்ல முதல் ஆளாக நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த மதுமதியைக்கண்ட ராகவனும் சுபத்ராவும் மகிழ்ந்தார்கள் ... ம் நிகழ்வில் எந்தவித பாதகமும் ஏற்பட்டுவிடக்கூடாது முக்கியமாக மதுவிற்கு எந்த அநியாயமும் நடந்துவிடக்கூடாதென நினைத்து கவலையில் தூக்கத்தை தொலைத்தவன் விடிகாலையில் உறக்கம் வர தானாக உறங்கினான்
This story is now available on Chillzee KiMo.
...