Page 5 of 5
யோசிக்க சுரேந்தர் சுமித்ரா இருவரும் மகளை பார்க்க போகும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அவார்ட் பங்ஷன் நடக்கும் இடத்திற்கு நேராக வந்து விடுவதாக சொல்ல குயிலியும் அதற்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொண்டு இருந்தாள்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கண்ணாடி முன்பு நின்றவளிடம் அவள் மனம் கேள்வி கேட்டது... கார்த்திகை பார்க்க இத்தனை ஆயத்தமா இல்லை பெற்றோரை பார்க்கவா...
இதற்கு பதில் அவளுக்கே தெரியவில்லை... கார்த்திக் மீது பயங்கர கோபத்தில் இருந்த குயிலி அவனிடம் பேசவே மாட்டேன் என்று தனக்குத் தானே சொல்லி கொண்டாள்...
நேரில் பார்த்த பிறகும் குயிலியின் இந்த கோபம் குறையாமல் இருக்குமா?..... பார்க்கலாம்..
அடுத்த எபிசோடில் இந்த கதை நிறைவு பெறும்.
தொடரும்