Page 2 of 17
தன் மகன் ராகவனை அழைத்தார்
”என்னடா இது, பொண்ணுகிட்ட கதிரவனை பத்தி சொன்னியாக்கும் அவள் நீ பார்த்த மாப்பிள்ளையை கூட வேணாம்னு சொல்றாளே”
”அதான் எனக்கும் தெரியலைப்பா, கதிரவனை பத்தி நான் எதுவும் பேசலை சாதாரணமாதான் பேசி வைச்சேன், நானே ஒரு மாப்பிள்ளை கூட்டி வந்தேன் அப்புறம் எதுக்காக கதிரவனை பத்தி ... ன்றான். அங்கு அவளோ அமைதியாக தெளிவாக இருப்பதைக்கண்டு வியந்தவன் ”மதும்மா என்ன இப்படி ஒரு காரியம் செஞ்சிட்ட”
”நான் தப்பா எதையும் சொல்லலைண்ணா”
This story is now available on Chillzee KiMo.
...