Page 9 of 24
பூவாங்கி கொடுத்து முதல் கோயிலுக்கு சென்றார்.
அங்கு அன்னதானம் சீக்கிரமாக முடிந்த நிலையில் அவர் மற்ற 2 கோயில்களிலும் சீக்கிரமாகவே அன்னதானம் முடித்துவிட்டு 3வது கோயிலில் ஓரிடத்தில் நிழலில் ஓய்வாக அமர்ந்துக் கொண்டார். அவரிடம் வந்தமர்ந்த தீப்தி கோயிலின் அழகை பார்த்துக் கொண்டிருந்தாள்.
தாத்தா அவளிடம்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ல போட்டிருக்காங்க அங்க வேலை குறைவுதான், நெசவுல இருந்து வந்த புடவைகளை அடுக்கி பத்திரமா பார்த்துக்கனும் வருஷக்கணக்கா அதையே செய்றதால பழகிக்கிட்டான். இப்ப கூட அவனை கூப்பிட்டு