(Reading time: 41 - 81 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 09 - சசிரேகா

காஞ்சிபுரம்

முரளியுடன் பேசிவிட்டு திருப்தியாக போனை வைத்த லஷ்மி சந்தோஷமாக திரும்ப எதிரில் கேசவன் தன்னையே உற்றுப் பார்ப்பதைப் பார்த்தவளுக்கு பயம் வந்தது. அவள் அமைதியாக அவரிடம் வந்தாள்

யார்மா போன்ல

அப்பா அது வந்துப்பா”  என திணற

யாரு ஹரி போன் பண்ணானா

ஆமாம்ப்பா

எனக்கு தெரியும்மா அவனைப்பத்தி, சும்மாவேயிருக்க மாட்டானாமா அவன், இங்கிருந்து போய் 1 நாள் ஆகலை அதுக்குள்ள என்னத்த பேச்சு உன்கூடஎன கோபித்துக் கொள்ள அதற்

...
This story is now available on Chillzee KiMo.
...

னே. தீப்திக்கும் ஹரி மேல எந்த ஆர்வமும் இல்லை இப்பவே அவன் ரொம்ப ஆடுறான், இதுல பணத்தோட வேற வரானா என்ன ஆட்டம் போடப்போறானோ தெரியலையே, சினிமாலயாவது மாமியார் மாப்பிள்ளைக்கு சண்டை

One comment

  • wow nice & galatta epi sasi.kesavan,hari irandu perum seivathu comedy aaga irukku :grin: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.