Page 1 of 25
தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 09 - சசிரேகா
காஞ்சிபுரம்
முரளியுடன் பேசிவிட்டு திருப்தியாக போனை வைத்த லஷ்மி சந்தோஷமாக திரும்ப எதிரில் கேசவன் தன்னையே உற்றுப் பார்ப்பதைப் பார்த்தவளுக்கு பயம் வந்தது. அவள் அமைதியாக அவரிடம் வந்தாள்
”யார்மா போன்ல”
“அப்பா அது வந்துப்பா” என திணற
”யாரு ஹரி போன் பண்ணானா”
“ஆமாம்ப்பா”
”எனக்கு தெரியும்மா அவனைப்பத்தி, சும்மாவேயிருக்க மாட்டானாமா அவன், இங்கிருந்து போய் 1 நாள் ஆகலை அதுக்குள்ள என்னத்த பேச்சு உன்கூட” என கோபித்துக் கொள்ள அதற் ... னே
This story is now available on Chillzee KiMo.
...