Page 2 of 4
“அப்பா, என்ன வாய் உனக்கு? எங்க கதிர் பத்தி எங்க கிட்டேயே இப்படி பேசுற? மரியாதை கொடுக்க கத்துக்கோ”
“எதுக்கு விஜித்ரா கோபப்படுற? பொறுமையா பேசு” – பானுமதி கோபப்பட்டவளை அமைதியாக அடக்க முயன்றார்.
அந்த விஜித்ராவோ கழுத்தை நொடித்துக் கொண்டாள்.
“இப்படி வரவ போறவ கிட்ட எல்லாம் நீங்க பொறுமையா இருக்குறதால தான் மாமி எல்லோரும் உங்களை ஏமாத்துறாங்க. கதிர் சொல்றதுல த
...
This story is now available on Chillzee KiMo.
...
பொய் சொல்வது என்பதெல்லாம் அமுதவள்ளிக்கு பிடிக்காது. எதையும் முகத்துக்கு நேராக சொல்லி தான் அவளுக்கு பழக்கம்.
“என்ன அமுதா இன்னமும் உன் முகம் சரியாகலையே? வீட்டு ஞாபகம் வந்திருச்சா? வீட்டுல