Page 4 of 23
இனியவனிடம்
”என்னடா வேணும் உனக்கு”
”நாங்க இங்க தங்க வந்தோம், ஊரடங்கு முடிஞ்சதும் நாங்க போயிடுவோம்” என சொல்ல அதற்கு அவனோ
”வேற எந்த வீடும் கிடைக்கலையா உனக்கு, என் வீடுதான் கிடைச்சதா பக்கத்து வீடு காலியாயிருக்கே அங்க போங்களேன்“
”முடியாது அங்க போனா எத ... வனோ சென்றவர்களை விடுத்து விஜயை பார்த்தபடியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்
This story is now available on Chillzee KiMo.
...