Page 15 of 48
அவருக்கும் இது மாதிரி தன் மருமகளை கொஞ்ச வேண்டும் என்று எத்தனை நாள் ஆசை.... ஆனால் அவள் தான் அவரையும் இன்னுமே தள்ளி வைத்திருக்கிறாளே...
தன் மாமியாரின் ஏக்கமான பார்வையை கண்டு கொண்டாலும் ஒரு நொடி அவர் பக்கமாய் சாய்ந்த மனதை பிடிவாதமாய் இழுத்துக் கொண்டவள் தன் உதட்டை இரு கோட்டுக்கும் இழுத்து அவரை முறைத்தவள் தன் கழுத்தை நொடித்துக் கொண்டு மறுபக்கம் திருப்பிக் கொண்டாள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
அழைத்துக் கொண்டு மேலே சென்றான்.
அதைக் கண்ட ஜெயாவோ பதறி
“டேய் துஷ்யந்த்… இதெல்லாம் பொம்பளைங்க செய்யற வேலை டா. நீ இரு நான் போறேன்…”