Page 15 of 23
என்ன செய்வது என தெரியவில்லை அந்நேரம் மயக்கம் வேறு வரவும் மேலிருந்து கீழே விழுந்தான் கதிரவன். அவன் விழவும் ராகவனும் மதுமதியும் அதிர்ந்தார்கள் ஓடிச்சென்று அவனை பார்த்தார்கள்
”அய்யோ அண்ணா என்னாச்சிண்ணா இவருக்கு”
”மயங்கிட்டான்மா”
”அவரை காப்பாத்துங்கண்ணா”
”நான் பார்த்துக்கிறேன் நீயிருந்தா ... இப்ப போய் மலைகோயில் ஏறி இறங்காத ஒரு நாள் குளிக்கலைன்னா நீ ஒண்ணும் அழுக்காயிட மாட்ட
This story is now available on Chillzee KiMo.
...