Page 12 of 23
மதுமதியோ இப்போது தேம்பி தேம்பி அழவும் அதைக்கண்ட ராகவனுக்கு கோபமே வந்தது
”அழாதம்மா நீ ஏன் அழற, அவன் கிடக்கறான் காக்கா பயல் நீ வா நாம வீட்டுக்கு போவோம் அவன் சாப்பிட்டா சாப்பிடட்டும் எக்கேடு கெட்டுப் போகட்டும் நீ வாம்மா” என அழைக்க அவளோ
”நான் வரமாட்டேன் அண்ணா” என்றாள் அழுதபடியே
”அவனு ... ண்டார்கள் ராகவனோ
This story is now available on Chillzee KiMo.
...
”ரெண்டு பேருமே சரியான பிடிவாதக்காரங்களா இருக்காங்களே இவங்க எப்படித்தான் வாழ்க்கையில ஒண்ணு சேருவாங்களோ தெரியலையே” என மனதுக்குள் நினைக்க