Page 4 of 4
நடக்கும்னு! உன் பாட்டி சொல்றது சரி தான். இது கடவுள் போட்ட முடிச்சுத்தான், பிரிக்க முடியாது, என்று சொல்லி தினேஷ் விடைபெற, அவளும் கல்லூரிப் பேருந்தில் ஏறச் சென்றாள்.
கண்மணியிடம், கார்த்திக்கைப் பார்க்காமல் எப்படிடி ஒரு மாசம் இருப்ப? என்று ரம்யா கேட்க,பதிலுக்குக் கண்மணியோ, “ஏன் பார்க்காமல் இருக்கப் போகிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிவன் கோவிலில் விளக்குப் போடப்போவேன். அங்கே அவனும் வருவான். தூரமா நின்னு பார்த்துப்போம்!”. என்றாள்.
உங்களுக்கு என்ன ஒரே ஊரு. எப்படியோ ப்ளான் பண்றீங்க. என்று சற்று இயலாமையான குரலில் சொன்னாள் ரம்யா.
தொடர்வேன்
Next episode will be published on 7th Feb. This series is updated weekly on Sunday mornings.