Page 14 of 27
“கொஞ்சம் அடங்குடா... இத்தனை நேரம் உன்னை தவிக்க விட்டவளை நீ கொஞ்ச நேரமாவது தவிக்க விடறது இல்லையா? உன் முகத்தில் இருந்த தவிப்பு அவளுக்கும் வேண்டாமா?
இப்படியே கொஞ்ச நேரம் கம்முனு கட. அவளை நான் எப்படி ஆட்டி வைக்கிறேன் பார்...” என்று அவனை அதட்டி அப்படியே தலை குனிந்து இருக்க வைத்து விட்டது.
ஆனாலும் அவன் விழிகள் அந்த கட்டுபாட்டையும் மீறி ஓரக்கண்ணால்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரசித்திருந்தான். அந்த நொடியில் ம்அனதில் பூத்தது அழகாய் கவிதை... அவளே ஒரு கவிதையாய் கண்ணுக்கு காட்சி அளித்தாள். சற்று தூரம் வரும்பொழுதே டபக் என்று தன் கண்ணை மீட்டு கொண்டு மீண்டும் தலையை குனிந்து