Page 15 of 27
கொண்டான்.
அதேநேரம் அவன் எதிரில் வந்து நின்றிருந்தாள் அவள். சற்று தொலைவாய் கேட்ட கொலுசு ஒலியும் மல்லிகையின் மணமும் இப்பொழுது அவன் அருகில்...
“ஆம்...அவளேதான்... அவளை நிமிர்ந்து பார்க்காமலே அவளின் வாசமும் பெண்மையும் அவனை தாக்கியது. நிமிர்ந்து பார்க்க தவித்த கண்களை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு தலையை நிமிர்த்தாமல் அப்படியே இரு கையால் தாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு... “ என்று கொஞ்சினாள்...
“என்னை பார்க்க மாட்டீங்களா மனுப்பையா ? “ என்றாள் தழுதழுத்தவாறு...
அதை கேட்டு அவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. அவளை ஒரு நொடியும்