Page 21 of 48
தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன் அது முடியாமல் போக, முறைத்துக் கொண்டிருந்தவள் கரத்தை எட்டி கைபற்றி சுண்டி இழுக்க, அவளோ நிலை தடுமாறி அவன் மஞ்சத்தில் விழுந்தாள்.
ஒரு பூச்செண்டாய் தன்மீது வந்து விழுந்தவளை அப்படியே தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான் துஷ்யந்த்.
“இதெல்லாம் உன் ஆருயிர் தோழன் வினோதனின் ஏற்படு தான் பேப
...
This story is now available on Chillzee KiMo.
...
பொரிந்தாள்.
அதுவரை கிறக்கத்தில் இருந்தவன், அவளின் வார்த்தையில் அறைபட்டவனாய் திடுக்கிட்டு விழித்தவன் அடுத்த நொடி அவள் முகத்தை வருடி கொண்டிருந்த கரங்களை விலக்கிக் கொண்டான்.