Page 25 of 48
அவன் மனையாள். அப்படி உறங்கும்பொழுது தூக்கத்திலேயே அவன் புறமாய் திரும்பி படுத்தவளின் வதனமும், தாய்மையின் அழகில் இன்னுமாய் பூரித்திருந்த அவள் பெண்மையும், அவளின் சிக் என்ற இடையும் அவனுள் அடங்கி இருந்த மோகத்தை தூண்டி விடும்.
அந்த மோகத்தின் வெட்கையில் பொசுங்க, அவனுள் எழுந்த தாபத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அவன் தான் ... ர் இருந்தாலும் தன் மகளின் தேவையை அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவன் தான் பார்த்துக்கொள்வான். மணு கூட பெரிதாக கண்டு கொள்ளமாட்டாள். ஆனால் துஷ்யந்த் தன் மகளை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான்.
This story is now available on Chillzee KiMo.
...