Page 27 of 48
கொடுக்குமாறு கெஞ்சி இருக்கிறான்.
அந்த பெண்ணிடமும் மன்னிப்பு கேட்டு கெஞ்சி அவனை மணந்து கொள்ள கேட்டு இருக்கிறான். அவளுக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் அவள் பெற்றோர்களுக்கோ நடந்த சம்பவத்தை கேட்டு ஆடி போயினர்.
அவன் மீது கொலை வெறி வந்ததுதான். ஆனால் பாதிக்கபட்டது தன் மகளின் வாழ்வு அல்லவா? அதனால் பல்லை கடித்து கொண்டு, மேலும் அவ ... தே நேரம் தன் மகளை தூங்க வைத்தவன் மணு பால்கனியில் நின்று கொண்டிருப்பதை கண்டு அங்கு வந்தான் துஷ்ய்ந்த்.
அவள் முகத்தில் இருந்த ஆழ்ந்த சிந்தனையை கண்டதும் அவனுக்கு மனதில் அபாய மணி அலறியது.
This story is now available on Chillzee KiMo.
...