(Reading time: 31 - 61 minutes)
Kadhal deiveega rani
Kadhal deiveega rani

கதிரவனோ சரியென்பது போல் தலையாட்டினான்

மாட்டினடா மவனே இதோ வரேன்என சொல்லிக்கொண்டே கதிரவன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடலானான்.

அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்த உடன் சுபத்ரா கஷாயம் காய்ச்சி அதை கின்னத்தில் மாற்றி எடுத்துக் கொண்டு வந்து நின்றார். கதிரவன் தூரத்தில் நின்றிருந்தான் சுபத்ராவோ மரியாதை நிமித்தம் அமைதிய

...
This story is now available on Chillzee KiMo.
...

எங்க போனாலும் யார்கிட்டயும் சொல்லாம போவ இப்ப என்னடான்னா சித்திகிட்ட மட்டும் சொல்லிட்டு கிளம்பற

அவங்க எனக்கு கஷாயம் செஞ்சிக் கொடுத்தாங்கள்ல

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.