(Reading time: 30 - 60 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 12 - சசிரேகா

ஸ்பிட்டலை விட்டு  வெளியே வந்த ஹரிஹரன் பார்க்கிங்கில் விட்டிருந்த தனது பைக்கில் அவந்திகாவை ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். காஞ்சிபுரம் அடுத்து நேராக திருவண்ணாமலை நோக்கி வந்தான். கையில் ஏடிஎம் கார்டு இருந்தபடியால் வழியெங்கும் பணப் பிரச்சனையில்லாமல் இருந்தது. ஆனாலும் பயணத்தின் போது அவந்திகா பயந்துக்கொண்டே அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டே பயணப்பட்டாள். அவளிடம் எதுவும் பேசாமல் வந்தான் ஹரி. அவனுக்கும் என்ன பேசுவதென ஒன்றுமே புரியவில்லை

இன்று பௌர்ணமி வேறு சரி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்று அங்கு பேசு

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>”

அப்படியில்லைங்க

வேற எப்படிங்க

என்னால நீங்களும் அப்பாவும் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சிதான் சொல்லலை. கொஞ்ச

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.