Page 10 of 16
கொடுத்தனர்.
1 வருடம் இந்த நரக வாழ்க்கையில் வாழ்ந்து நொந்துபோய் ஒரு நாள் தன் கஷ்டத்தை தன் தந்தை முரளிதரனிடம் கூறி அழுதாள்.
முரளிதரன் ஊட்டியில் 4 எஸ்டேட்டுக்களுக்கு முதலாளி. பணக்காரர் என்றாலும் அமைதியானவர். அவந்திகாவின் 15வது பிறந்தநாளின் போது பனி மூட்டத்தின் காரணமாக கார் விபத்தாகி அதில் அ ... ஒரு ஐடியா சொல்றேன் அதுபடி செய் யாருக்கும் சந்தேகம் வராது
This story is now available on Chillzee KiMo.
...
”என்னப்பா அது”
“நாளைக்கு காலையில வழக்கம்போல ஆஸ்பிட்டலுக்கு போ, சிவசங்கரனோட பேசி உன்னை