Page 4 of 6
வருட போஸ்ட் கிரேட்ஜுவேட் டிப்ளோமோ இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க வந்தவன் ஜெய்.
மற்ற வெளியூர் மாணவர்களை போல அவன் ஹாஸ்டலில் தங்கவில்லை. பணப் பற்றாக்குறை காரணமாக அந்த ஊரில் பெரிய தோட்டம் வைத்திருந்த ஷண்முகராஜன் என்பவருக்கு தோட்டத்தில் உதவும் வேலையில் சேர்ந்திருந்தான். ஷண்முகராஜனே அவனுக்கு தங்கும் வசதி செய்துக் கொடுத்திருந்தார்.
திட்டத்தில் கடினமாக உழைத்தாலும்
...
This story is now available on Chillzee KiMo.
...
நேராவே சொல்லிட்டேன். எனக்கு உன் மேல எப்போ காதல் வந்துச்சுன்னு எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் இந்த லெட்டர்ல எழுதி இருக்கேன். படிச்சுட்டு பொறுமையா யோசிச்சு உன் பதிலை சொல்லு”