Page 17 of 20
இதையெல்லாம் பிறகு கேள்விப்பட்ட மானசீகன் ரொம்பவும் உருகிப் போனான்.
தன் மீது அவள் கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனமான காதலைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனான். அவள் காதலிப்பதை போலவே அதைவிட ஒரு படி மேல் அவனும் அவளை காதலிக்க வேண்டும்.
அவள் தன் மீது காட்டும் அன்பிற்கு மேலாக திருப்பி செலுத்த வேண்டும் என்று அவனும் அவளிடம் மொத்தமாக சரணடைந்து இருந்தான். அவளுடன் பழக
...
This story is now available on Chillzee KiMo.
...
யில் தோன்றவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடியவன் அதற்கு மேல் எதுவும் வித்தியாசமாய் தோன்றாமல் போய்விட, அவன் கரம் அந்தத் தாளில் ஏதோ கிறுக்கிக் கொண்டே இருந்தது.