(Reading time: 34 - 67 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

ஆனாலும் உள்ளுக்குள் கொஞ்சம் நெருடலாகத் தான் இருந்தது. தன் மகனின் தட்டில் காலை உணவை எடுத்து வைத்தவர் அவன் அருகில் நின்று கொண்டு தலையை வாஞ்சையுடன் தடவியவர்

“பவி கண்ணா...உனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் தானே...”  என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாய் தழுதழுத்தவர் மீண்டும் ஆர்வமாய் கேட்க,  பவித்ரனுக்கோ புரை ஏறியது.

“பேசாமல் சொல்லிவிடலாமா?

...
This story is now available on Chillzee KiMo.
...

மாலை வேளையில் கையில் சூடான ஆவி பறக்கும் காபியுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான் மானசீகன்.  

அவன் கையில் எழுதுவதற்கு தயாராக ஒரு பேடும் பதில் சில காகிதங்கள் பொறுத்தி இருக்க,  

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.