(Reading time: 34 - 67 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 03 - பத்மினி செல்வராஜ்

ரோடு!

மஞ்சளுக்கு பெயர் போன ஈரோட்டில், புகழ் பெற்ற அந்த பெரிய திருமண மண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்தது.

அதிகாலை முகூர்த்தம் என்பதால் விடியலுக்கு முன்பே பரபரப்பாக மக்கள் அந்த மண்டபத்திற்கு படையெடுக்க ஆரம்பித்திருந்தனர்.

வித விதமான ஆடைகளை நெய்து இருந்த அந்த சுற்றுப்புற மக்கள் தங்களுக்கு பிடித்தமான ஒரு ஆடையை நெய்து அணிந்து கொள்ள நேரமில்லாமல், வெளியில் வாங்கி பெட்டியில் மடித்து வைத்திருந்த பட்டுப் புடவையை எடுத்து பகட்டாக அணிந்து  கொண்டு வந்திருந்தனர்.

ஒவ்வொருவர் பார்வையும் திருமண மேடையை கவனிக்காமல், அதை விடு

...
This story is now available on Chillzee KiMo.
...

த்திலோ கல்யாண மாப்பிள்ளைக்கு உரிய அடையாளங்கள் எதுவும் இல்லாமல்,  முகம் கடுகடுவென சிவந்து போயிருந்தது.  

எண்ணெய் இல்லாமலேயே போட்டால்  கடுகு பொரிந்திருக்கும் அவன்  முகத்தில்.

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.