Page 10 of 15
விடுங்க மாமா”
”விளையாடாதீங்க மாப்பிள்ளை போங்க போய் என்ன ஏதுன்னு பாருங்க” என பரிதாபமாக சொல்லவும் அவனும் சரியென தலையாட்டிக் கொண்டே வெளியேச் சென்றான். வேலையாளிடம் விசாரித்து ரவி இருந்த அறைக்கு சென்று கேசவனிடம்
”செத்துட்டானா இருக்கானா மாமா” என கேட்க அவர் அவனை ஏற இறங்க பார்த்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
துக் கொண்டே வெளியே சென்றார். அவர் சென்றதும் அங்கு நின்றிருந்த முரளிதரனிடம் வந்த ஹரி
”மாமா இந்தாளு தொல்லை தாங்க முடியலை நீங்க செய்ய வேண்டியதெல்லாம் அவர்