(Reading time: 39 - 77 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 04 - பத்மினி செல்வராஜ்

மிர்தவர்ஷினி:

கள்ளம் கபடமற்ற வெள்ளந்தியான மனம் படைத்த கிராமத்து வெகுளிப்பெண்.

வர்ஷினி என்றால் மழையாக பொழிபவள் என்ற அர்த்தமாம்.

அமிர்தவர்ஷினி ராகத்தில் பாடினால் மழை பெய்யுமாம். ஆனால் அந்த ராகத்தை பாடாமலே அவள் பெயருக்கு ஏற்றார் போல கொட்டும் மழையாக பொழிந்து தள்ளி விடுவாள் தன் பேச்சால்.

அந்த மழை கூட சற்று நேரம் கொட்டி தீர்த்து விட்டு ஓய்ந்து விடும். ஆனால் இந்த வர்ஷினி புள்ள பேச ஆரம்பித்தால் அவ்வளவு எளிதாக நிறுத்தி விட மாட்டாள்.  

இடி,  மின்னல்,  மழை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் கச்சேரியே நடத்தி விடுவாள் அவள் இருக்கும் இடத்தில்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ிவு சுளிவுகளும்,  அவளை தவிர்த்து சென்றவர்கள் நின்று திரும்பி பார்க்க வைக்கும் உடல் வாகு.

வெள்ளந்தியாய் எல்லாருடனும் சிரித்து கலகலப்பாக பேசுகிறாள் என்று அவள் அருகில்

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.