Page 2 of 7
“சும்மா கிண்டல் செய்யாதே அக்கா, பணம் என்று இல்லை, உன் கல்யாணத்திற்காக அம்மா கஷ்டப் பட்டு சேர்த்து வச்ச பணம், அது தான் வருத்தமா இருந்தது... நல்ல வேளை திரும்ப கிடைச்சிடுச்சு... பத்து லட்சம் ரூபாயை திரும்ப தராங்களே, பிழைக்க தெரியாதவங்க போலும்...”
“உனக்கு நல்லது செஞ்சவங்களை ஏன் அப்படி சொல்ல மாட்ட?! பணத்தை கொண்டு வந்து தந்தவரை வைத்து பார்த்தால் கொஞ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“இன்னுமா தூங்கலை நீங்க இரண்டு பேரும்?” என்றபடி சசிகலா அவர்களின் அறைக்குள் வந்தாள்.
அக்கா தங்கை இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு அம்மாவை பார்த்தனர்.