Page 24 of 25
”ரொம்ப முக்கியம் அவளை எழுப்புடா அடிபட்டிருக்கான்னு பாரு” என சொல்ல கதிரவனும் மதுமதியிடம் சென்று அவளது கையை பற்றி எழுப்பிவிட்டான். ராகவனும் சைக்கிளை நிமிர்த்திவிட்டு மதுமதியைப் பார்த்தான்
”மதும்மா எங்கயாவது அடிப்பட்டிருக்கா” என கேட்க அவளோ கை முட்டியை காட்டினாள் அங்கு சிராய்ப்பு இருந்தது ரத்தம் வெளியே வரவே அதைக ... ராகவனும் இந்த காட்சியைக்கண்டு அமைதியாக
This story is now available on Chillzee KiMo.
...