Page 2 of 25
பார்த்தான்
அவளோ சாப்பிடாமல் தட்டில் ஊற்றிய குழம்பில் விரலால் கோலம் வரைந்துக் கொண்டிருந்தாள்.
அதைக்கண்டவன்
”ஓய்” என அழைக்க அவளோ திரும்பிக் கூட பார்க்கவில்லை
”ப்ச் மதுமதி” என அழைக்க அதற்கும் அவள் அவனை பார்க்கவில்லை
”அட என்னைப் பாரேன்” என மெதுவாக பேச அவ ... உன்னால உன் நிலத்துக்கும் அழுக்கு படிஞ்சிடுச்சி, விருப்பமில்லாத பொண்ணை அடைய நினைச்ச உன் கெட்ட புத்திக்கு நான் உதவி செய்யறதாயில்லை” என கடுப்பாகச் சொல்ல அவனோ
This story is now available on Chillzee KiMo.
...