Page 11 of 13
பார்த்தாள் சஹானா... வயது ஐந்து அல்லது ஆறு இருக்கும்... யாருடனாவது சண்டையிட்டு அழுகிறான் போலும் என்று நினைத்தாலும் அவனை கவனித்தப் படி இருந்தாள்... அழும் சிறுவனை யாரும் தேற்ற முயல்வதாகவும் தெரியவில்லை... அவனும் யாரிடமும் ஆறுதல் தேடுவதாகவும் இல்லை...
அருகில் நின்றிருந்த பாரதியிடம் சொல்லிவிட்டு அந்த சிறுவனின் அருகே சென்றாள் சஹானா.
“ஹலோ, என
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஹுஹும்ம்... அம்மா சமையல் செஞ்சுட்டு இருக்காங்க.. அது தான் அப்பாவை என்னோட விளையாட சொன்னாங்க...”
‘என்ன பொறுப்பான அப்பா!’ என யாரென்று தெரியாத அப்பாவை மனதுள் திட்டி விட்டு,