Page 26 of 27
முடிவுடன் கதிரவனை தேடி அவனது வீட்டுக்குச் செல்ல அங்கு கதவு பூட்டியிருக்கவும் அதைக் கண்டு திகைத்தபடியே நேராக தோப்பிற்குச் சென்றான்.
அங்கு கதிரவனோ சோகமாக அமர்ந்திருப்பதைக்கண்ட ராகவனோ எதுவுமே நடக்காதது போலவும் இப்போதுதான் கதிரவனை கண்டது போலவும் சிரித்துக் கொண்டே வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தான்
”என்னடா இப்பதான் ஊர்ல இருந்து வந்தியா என்ன ... pan>இளநீர் இருக்கா
This story is now available on Chillzee KiMo.
...
”இருக்கு”
”சரி சரி நான் கிளம்பறேன், நீ பாட்டுக்கு ஊருக்கு போயிட்ட, இங்க தேங்காய்க்கு ஏகத்துக்கும்