Page 17 of 27
”மது” என வியப்பாக அழைக்க அவளோ அவனைக் கண்டதும் இவ்வளவு நாள் பிரிந்திருந்த சோகத்தில் அவனை அணைத்துக் கொண்டாள். அதை அவன் எதிர்பார்க்கவில்லை அவள் கண்கள் கலங்கி கண்ணீர் அவனது சட்டையை நனைக்க அந்த உணர்வைக்கண்டு திகைத்தவன்
”மது என்னாச்சி மது” என கேட்க அவளோ அவன் முகத்தைப் பார்த்தாள். கண்கள் கலங்கி நின்றவ ... > விளக்கொளியில் அவளது முகம் பிரகாசமாக இருப்பதைக்கண்டு ரசித்தவன் அவளது முகத்தை தன் கையில் ஏந்திக் கொண்டான். அவளுக்கு கதிரவன் செய்தது அனைத்தும் புதுமையாகவும் அதே சமயம்
This story is now available on Chillzee KiMo.
...